வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளைக் காண...

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை கீழ்க் கண்ட அரசு இணையதளங்களில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு சென்று தேர்வு முடிவுகளை மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளலாம். 
www.tnresults.nic.in 
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in 
www.dge3.tn.nic.in 


பாண்டியர் காலம் (கி.பி. 13-ஆம் நூற்றாண்டு) & விஜயநகர பேரரசு (கி.பி. 14- 16) TNPSC GROUP I Materials Download

பாண்டியர் காலம் (கி.பி. 13-ஆம் நூற்றாண்டு) & விஜயநகர பேரரசு (கி.பி. 14- 16) TNPSC GROUP I Materials Download

பாண்டியர் காலம் (கி.பி. 13-ஆம் நூற்றாண்டு)

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாக தங்கத்தைக்  கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார். பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

""அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும்,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...