வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

THE ETHICS OF HUMANIST VALLUVAR AND RATIONALIST

வள்ளுவர் கூறாத அறம்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்


முனைவர்.சி. கலைமகள், தமிழ் இணைப் பேராசிரியர்,
இராணிமேரி கல்லூரி , சென்னை-4.
                மண பௌத்த சமய வருகைக்குப் பிறகே பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் கள்ளுண்ணாமை வலியுறுத்தப்பட்டது. சங்கச் சமூகத்தில் கள்ளுண்ணுதலும் , கள்ளைப் பிறருக்குக் குடம்குடமாக மடுத்து அளித்தலும் பழந்தமிழ்ச் சமூகப் பண்பாட்டு மரபாகக் கருதப்பட்டது. அதனால்  சங்கச் சமூகத்தில் கள்ளுண்ணாமை அறமாக வலியுறுத்தப்படவில்லை என்ற கூற்று நிலவி வருகிறது 1 

     ஆனால், கள்ளுண்ணாமை தனி அறமாகக் கூறப்படவில்லை எனினும் சங்க அக இலக்கியங்கள்  அதைச் சமூக வாழ்வியல் ஒழுக்கங்களுள் ஒன்றாக வலியுறுத்துகின்றன. அதுவும் அற இலக்கியங்கள் கூறாத அறக் கருத்துக்களை வலியுத்துகின்றன.
கள்ளுண்ணலும் கள்ளுண்ணாமையும்  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...